• பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு.
• முதல் நாளிலேயே 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்!
• மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு காரணம் என்ன?
• கொரோனாவால் ஏற்பட்ட தாக்கம் நீடிக்கிறது.
• மனதளவில் தயார்படுத்துவது முக்கியம்.
• கல்வியாளர்கள் அரசுக்கு வைக்கும் கோரிக்கை.