12 மணி நேரம் இடைவிடாது கீர்த்தனை பாடி அசத்திய இசை கலைஞர்கள் | மார்கழி மகா உற்சவம் | MARGALI

x

வடசென்னையில் முதல் முறையாக நடைபெற்ற மார்கழி மகா உற்சவத்தில் இசைக்கலைஞர்கள் 12 மணி நேரம் இடைவிடாது கீர்த்தனை பாடி அசத்தினர். திருவொற்றியூர் வடிவுடையம்மன் தியாகராஜ சாமி கோயில் தெற்கு பிரகாரம் தெருவில் அமைந்துள்ள காஞ்சி காமகோடி சங்கரா மடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி காலை 6 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில், தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த இசைக்கலைஞர்கள் பங்கேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கர்நாடக இசையில் பக்திப் பாடல்களை இடைவிடாது 12 மணி நேரம் பாடி அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்