இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2023)

x

பெங்களூரு நகரில் திடீரென கொட்டிய மழையால் சுரங்கப்பாதையில் சிக்கிய கார்... காரில் பயணித்த பெண் பலி....பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்- முதல்வர் சித்தராமையா அறிவிப்பு...

தஞ்சையில் இருவர் உயிரிழந்த சம்பவத்தில், குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என சந்தேகம்....பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட எஸ்.பி பேட்டி....

தஞ்சை அருகே பாரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த விவகாரத்தில் சிறப்புக் குழு அமைத்து விசாரணை......மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சையில் மது அருந்தி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி...உயிரிழந்த இருவரின் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தஞ்சையில் மது அருந்தி இரண்டுபேர் உயிரிழந்த சம்பவத்தில் மதுவில் சயனைடு கலந்திருந்தது அம்பலம்...மருத்துவ பரிசோதனையில் சயனைடு கலந்திருப்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தகவல்....

தஞ்சை கீழஅலங்கம் பகுதியில் பாரில் மதுபானம் வாங்கி குடித்த முதியவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு...வட்டாட்சியரை மக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசுத்தலைவர் தான் திறக்க வேண்டும்... பிரதமர் அல்ல...காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்...

பப்புவா கினியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு...வெளிநாட்டு இந்தியர்கள் மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி...

ஜப்பானில் இருந்து நியூ பப்புவா கினியா நாட்டுக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி...விமான நிலையத்தில் மோடியின் காலில் விழுந்து வரவேற்றார், பப்புவா கினியா பிரதமர் Guinea James Marape...


Next Story

மேலும் செய்திகள்