இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (18-08-2023)

x

அடுத்து வர உள்ள சுகாதார அவசர நிலையை தடுக்கவும், எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும்..."ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு...

மத்திய பாஜக அரசின் ஆட்சியில் தான், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு...பிரதமர் மோடி எடுத்த சபதம் என்னாச்சு? என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.....

பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை, 9 எம்.எல்.ஏ.க்களுடன் சென்று சந்தித்தார் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி...15க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள், கே.எஸ்.அழகிரியே தலைவராக தொடர வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்...

நெல்லை சித்த மருத்துவ பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான காரணம் என்ன...?தென் பகுதி எப்படி வளர்ச்சி அடையும் என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம், அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு...

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே வெறிநாய் கடித்து 10 பேர் மருத்துவமனையில் அனுமதி...விரட்டி விரட்டி நாய் கடிக்கும் சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி...பிரீத்...

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிப் படுகொலை...வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை...



Next Story

மேலும் செய்திகள்