தேர்வுக்கு செல்லும் முன் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விபூதி பூசி அனுப்பும் ஆசிரியர்கள்

x
  • தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
  • இறைவன், ஆசிரியர்களை வணங்கி தேர்வு அறைக்கு சென்ற மாணவிகள்
  • கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் செயலால் ஆசிரியர்கள் நெகிழ்ச்சி
  • ஆரத்தி எடுத்து, திலகம் வைத்து மாணவிகளை தேர்வு அறைக்கு அனுப்பி வைத்த ஆசிரியர்கள்

Next Story

மேலும் செய்திகள்