#BREAKING || இன்று நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு -கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

x

இன்று நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வின், தமிழ் தேர்வினை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதவில்லை என தகவல்/சென்னையில் மட்டும் 811 மாணவர்கள் ஆண்டு முழுவதும் பள்ளிக்கு வரவில்லை என தகவல்/9 லட்சத்து 22 ஆயிரம் மாணவர்களில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை என கல்வித்துறை தகவல்/மாணவர்களை தேர்வெழுத வரவழைக்க கல்வித்துறை தீவிர முயற்சி///கோப்புக்காட்சி/3/10-ம் வகுப்பு பொதுத்தேர்வு - 50,000 மாணவர்கள் ஆப்சென்ட்?


Next Story

மேலும் செய்திகள்