மாதம் ரூ.1000 திட்டத்தை பயன்படுத்தி நூதன மோசடி.. பெண்களே ஏமாறாதீர்கள்

x
  • ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெற தபால் நிலைய சேமிப்பு கணக்கு தொடங்கித் தருவதாக, பழனி அருகே பெண்களிடம் அஞ்சலக ஊழியர் ஒருவர் தலா 200 ரூபாய் வசூலித்துள்ளார்.
  • அ.கலையமுத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் பெண்களிடம், மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பெற அஞ்சலக சேமிப்பு கணக்கு அவசியம் என தெ​ரிவித்து, தலா 200 ரூபாய் பெற்றுள்ளார்.
  • இந்த தகவல் பரவியதால், அங்கு பெண்கள் திரண்டனர். ஏற்கனவே, வங்கி கணக்கு இருக்கும் போது, அஞ்சலக சேமிப்பு கணக்கு ஏன் தொடங்க வேண்டும் என்று சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்