BREAKING:|| அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு | மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

x

மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் உள்ள பணிகளில் அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்பட்ட அணி வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு

ஏற்றவே துணை ராணுவப் படைகளில் அட்மின் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10% ஒதுக்கீடு வழங்கி உள்துறை அமைச்சகம் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்