திடீரென தீப்பற்றி எரிந்த படகு... துடிதுடித்து பலியான 10 பேர் - பிலிப்பைன்ஸில் பயங்கரம்

x

தெற்கு பிலிப்பைன்ஸ் மாகாணமான பசிலானுக்கு அப்பால் கடலில் பயணிகள் பயணித்த ஃபெர்ரி ரக படகு தீப்பிடித்ததில் 10 பேர் பலியானதுடன் மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் படகில் இருந்து 230 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், தீ விபத்திற்கான காரணம் குறித்து தீர விசாரிக்கப்பட்டு வருகின்றது...


Next Story

மேலும் செய்திகள்