ஊட்டி நகராட்சி உருது பள்ளியில் போட்டிபோட்டு சத்து மாத்திரை அதிக எண்ணிக்கையில் உட்கொண்ட 4 மாணவிகளில் ஒருவர் உயிரிழப்பு.
மாத்திரையை கொடுத்த செவிலியரை விசாரிக்க வேண்டும், காலாவதியான மாத்திரை கொடுத்ததாக கண்ணீர் மல்க பெற்றோர் பேட்டி.