புல்டோசருக்கு இரையான 1 லட்சம் பீர் பாட்டில்கள் - வாடிப்போன மதுப்பிரியர்கள்

x

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் புல்டோசரை இயக்கி சுமார் ஒரு லட்சத்து 8 ஆயிரம் பீர் பாட்டில்கள் அழிக்கப்பட்டன.

அப்பாஸ் நகரில் உள்ள ஒரு குடோனில் காலாவதியான சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பீர் பாட்டில்களை கலால் துறையினர் புல்டோசர்களை இயக்கி உடைத்து அழித்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்