#BREAKING || விஜயபாஸ்கர் வழக்கு..அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு ஆளுநர் பதில்

x

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கில் நடவடிக்கை எடுக்க அனுமதியளிக்க கோரி அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு ஆளுநர் பதில்/முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, டாக்டர் சி.விஜயபாஸ்கர் மீதான வழக்கு சிபிஐ வசம் நிலுவையில் உள்ளது - ஆளுநர்

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்பாக அரசிடம் இருந்து எந்தவித ஆவணங்களும் வரவில்லை - ஆளுநர்

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீதான வழக்கில், முறையாக அங்கீகரிக்கப்பட்ட நகலை சமர்ப்பிக்க வேண்டும் - ஆளுநர்

அமைச்சர் ரகுபதி கடிதத்துக்கு ஆளுநர் பதில்


Next Story

மேலும் செய்திகள்