"டிக்கெட் விலை உயர்த்தினால்..சினிமாவுக்கு Tata காட்ட வேண்டியது தான்" கொந்தளித்த இயக்குனர் பேரரசு

x

தியேட்டர்களில் டிக்கெட் விலையை உயர்த்துவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியானது. இது குறித்து பேசிய இயக்குநர் பேரரசு, மக்களை அதிக அளவில் தியேட்டருக்கு வர வைக்க முயற்சிகள் எடுக்க வேண்டுமே தவிர, தியேட்டருக்கே வராத சூழலை உருவாக்கிவிட கூடாது என தெரிவித்துள்ளார். டிக்கெட் விலையை உயர்த்துவது ஆபத்தானது என்றும், சினிமாத்துறை பாதாளத்துக்கு சென்றுவிடும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்