" எம்.எல்.ஏ போன் செய்கிறார்...என்ன செய்ய முடியும்..." - வெளியான VAO-வின் பரபரப்பு ஆடியோ

x

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சரளை மண் கடத்தப்படுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஏதாவது கேட்டால் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் ஃபோன் செய்வதாகவும், தங்களால் என்ன செய்ய முடியும் என்றும் விஏஓ ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்