திடீரென கூட்டத்தில் புகுந்து பெண் துப்புரவு தொழிலாளி கையை பிடித்து வாகனத்தின் மீது ஏற்றிய பிரியங்கா - அடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்

x

கர்நாடக மாநிலம் சிந்தாமணியில் பிரியங்கா காந்தி துப்புரவு தொழிலாளருடன் இணைந்து பிரசாரம் செய்தார். தன்னை சந்திக்க விரும்பிய துப்புரவு தொழிலாளியை கூட்டத்திற்கு மத்தியிலிருந்து வேகமாக அழைத்துவந்து வாகனத்தின் மீது ஏற்றிய பிரியங்கா காந்தி, அவருடன் சேர்ந்து பிரசாரம் செய்தது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது


Next Story

மேலும் செய்திகள்