கர்நாடகாவில் ஓய்ந்தது பிரசாரம்! - கடைசி நாளில் களமிறங்கிய முக்கிய தலைவர்

x

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் ஒய்வு பெற்றது. முன்னதாக, தமிழ்நாடு பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நகராஜன், கர்நாடகாவில் சாந்திநகர் வேட்பாளர் சிவக்குமாரை ஆதரித்து, தொடர் பிரச்சாரம் மேற்கொண்டார். பெங்களூரு கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் டிப்போ அருகில், அவர் இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்