ஐபிஎல்-ல் தோனி தொடர்ந்து விளையாடுவாரா? - சுரேஷ் ​ரெய்னா சொன்ன விஷயம்

x
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கடைசி முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
  • ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.
  • மேலும் தோனி நல்ல உடல் தகுதி மற்றும் பேட்டிங் திறனுடன் இருப்பதாகவும், அவரது செயல்பாடுகளை பொறுத்தே மீண்டும் விளையாடுவது பற்றி தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்