"மார்ச் 30ம் தேதி வரை இடியுடன் மழை வெளுத்து வாங்கப்போகுது.." - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

x
  • தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
  • தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Next Story

மேலும் செய்திகள்