#BREAKING || விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் - டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

x
  • விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
  • வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
  • 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அன்புஜோதி ஆசிரமம்
  • அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரை சேர்ந்த முதியவர் ஜபருல்லா மாயம்
  • ஜபருல்லாவின் மகன் கேட்டபோது பெங்களூருக்கு அனுப்பி வைத்ததாக மழுப்பலான பதில்
  • மாயமான ஜபருல்லாவை மீட்டுத் தரக்கோரி, நீதிமன்றத்தில் மகன் ஆட்கொணர்வு மனு
  • கோப்புக்காட்சி/5/விழுப்புரம் ஆசிரமம் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

Next Story

மேலும் செய்திகள்