"அரங்கேறிய அட்டூழியங்கள்! தொடரும் மர்மங்கள்.." அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்.. நாளை முதல் விசாரணை தொடக்கம்

• விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு • சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் 5 பேர் கொண்ட குழு அமைப்பு • சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் கோமதி தலைமையில் 4 ஆய்வாளர்கள் கொண்ட குழு நியமனம் • நாளை வழக்கு விசாரணை தொடங்கும் எனவும் தகவல்
X

Thanthi TV
www.thanthitv.com