#Breaking|| கடலூரில் சினிமா பாணியில் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 5 பேர்.. அதிர்ச்சியில் போலீஸ்

x
  • அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து கடலூர் அழைத்து வரப்பட்ட 5 பேர் தப்பி ஓட்டம்
  • தப்பி ஓடிய 5 பேரை போலீசார் உதவியுடன் தேடி வரும் தனியார் தொண்டு நிறுவனம்
  • அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற 25 பேர் கடலூரில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டனர்
  • கதவை உடைத்து 5 பேர் மாடியில் இருந்து போர்வை உதவியுடன் கீழே குதித்து தப்பி ஓட்டம்
  • கடந்த பிப்ரவரி 22ம் தேதி இதேபோல் 4 பேர் தப்பி ஓட்டம்
  • தப்பி ஓடிய நபர்கள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை

Next Story

மேலும் செய்திகள்