சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு
இன்று காலை 9.15 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை
காலை 10.30 மணிக்கு நீதிபதியாக பதவியேற்கும் நிலையில், 9.15 மணிக்கு வழக்கு விசாரணை