#Breaking|| வேங்கைவயல் சம்பவம் - ஒரு நபர் ஆணையம் அமைப்பு

x
  • புதுக்கோட்டை வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம்
  • ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
  • நேரில் விசாரணை நடத்தி இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உயர் நீதிமன்றம்
  • வேங்கைவயல் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு மீது பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்