காதலர் தினம் கொண்டாட்டம் - "காதலர்களிடம் அத்துமீறுபவர்களை கைது செய்ய வேண்டும்" - டிஜிபி அலுவலகத்தில் மனு

x
  • தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், காதல் என்பது சாதி, மதம் இனம், மொழி உள்ளிட்டவற்றிற்கு அப்பாற்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
  • மேலும், கட்டாய திருமணம் செய்து வைப்பது, பொது இடங்களில் இருப்பவர்களை தாக்குவது, உள்ளிட்ட அத்துமீறும் செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • . சமத்துவத்தின் அடையாளமாக இருப்பது காதல் என்றும், ஆனால் சிலர் காதலை சாதியோடும், மதத்தோடும் ஒப்பிட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்