துருக்கி- சிரியாவை புரட்டி போட்ட நிலநடுக்கம்! - உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை... காண்போரை கலங்க வைக்கும் காட்சி

x
  • சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
  • துருக்கியில் 19 ஆயிரத்து 388 பேரும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேரும் பலியாகியுள்ள நிலையில், இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 25 ஆயிரத்தை கடந்தது.
  • இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் காப்பாற்ற 24 மணி நேரமும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • லட்சக்கணக்கான மக்கள் நிலநடுக்கத்தால் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்...

Next Story

மேலும் செய்திகள்