குரூப் 2 தேர்வில் நடந்தது என்ன?... "இந்த 2 விஷயங்கள் தான் காரணம்" - TNPSC விசாரணையில் வெளியான தகவல்

x
  • கடந்த சனிக்கிழமை நடந்த குரூப் 2 முதன்மை தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வரிசையாக எழுந்துள்ள நிலையில், பல கோடி பேரின் நம்பிக்கைக்கு பாத்திரமான டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்