• கடந்த சனிக்கிழமை நடந்த குரூப் 2 முதன்மை தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் வரிசையாக எழுந்துள்ள நிலையில், பல கோடி பேரின் நம்பிக்கைக்கு பாத்திரமான டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.