#Breaking|| டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு விவகாரம்.. திடீர் திருப்பம்

x
  • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு புகாரில் திடீர் திருப்பம்
  • கருவூல அதிகாரிகள் துணையுடன் கேள்வித்தாள்களை முன்கூட்டியே லீக் செய்ததாக தகவல்
  • மயிலாடுதுறையைச் சேர்ந்த பல இளைஞர்கள் தென்காசியில் தேர்வு எழுதியதும் அம்பலம்
  • டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்கள் கருவூலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்
  • கருவூலகங்களுக்கு கேள்வித்தாள்கள் அனுப்பப்படும் நிலையில், கருவூலக அதிகாரிகள் துணையோடு முறைகேடு நடந்திருக்கலாம் என தகவல்

Next Story

மேலும் செய்திகள்