#Breaking|| TNPSC குரூப் 4 தேர்வு விவகாரம்.. "உண்மை நிலவரம் இதுதான்" - அவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்

x
  • தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உத்தரவிட்டுள்ளேன்
  • தென்காசி மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது
  • தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார்
  • இதே போன்று கடந்த ஆண்டுகளில் ஒரே மையத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்று அறிக்கை கேட்டுள்ளேன்
  • முறைகேடு புகார் குறித்து, விரிவான அறிக்கை அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன்
  • டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Next Story

மேலும் செய்திகள்