#BREAKING || சிறைக்காவலில் உள்ள 12 தமிழக மீனவர்கள் - இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேருக்கு வரும் 17ஆம் தேதி வரை சிறைக்காவல்
  • இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவு
  • எல்லை தாண்டியதாக கூறி நேற்று முன்தினம் இலங்கை கடற்படையால் நடுக்கடலில் வைத்து மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்

Next Story

மேலும் செய்திகள்