திருப்பதியில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் நள்ளிரவு 12 மணியுடன் நிறைவு..!

x

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேச தரிசனம் நிறைவடைந்தது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த இரண்டாம் தேதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல், நள்ளிரவு 12 மணியுடன் அடைக்கப்பட்டது. இதை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்