தமிழகத்தை உலுக்கிய 4 எடிம் கொள்ளை - டிஜிபி அதிரடி உத்தரவு

x
  • திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் எதிரொலி
  • தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர், தீவிர வாகன சோதனை செய்ய டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு
  • கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்தவும் உத்தரவு
  • மாநில எல்லைகள், சுங்க சாவடிகள் மற்றும் வாகன தணிக்கை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு
  • கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை
  • ஏடிஎம் கொள்ளையில் ஈடுபடும் அரியானா மாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் ஒன்றை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்- தமிழக டிஜிபி உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்