#Breaking|| தமிழகத்தில் எகிறும் கொரோனா.. நாளை முதல் கட்டாயம் - அரசு அறிவிப்பு

x
  • தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்
  • கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முகக் கவசம் கட்டாயம் என அறிவிப்பு
  • சிகிச்சைக்கு வருபவர்கள், உடன் வருவோர், உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள் 100% முகக் கவசம் அணிய வலியுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்