பீகார் சடலம் என நினைத்து மாற்றப்பட்ட தமிழ் தொழிலாளி சடலம் - திருவள்ளூரில் பரபரப்பு

x

திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பீகாருக்கு அனுப்பப்பட்ட விவசாயியின் உடல், உரிய உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக மீண்டும் எடுத்து வரப்பட்டுள்ளது... சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் சடலத்தை வாங்க மாட்டோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்