எவரெஸ்ட் சிகரத்தில் ஏறப்போகும் முதல் தமிழச்சி... நிதியுதவி கோரிய பெண்ணுக்கு செம்ம Surprise கொடுத்த அமைச்சர் உதயநிதி

x
  • 2023-ஆம் ஆண்டு "ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்" மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய முத்தமிழ்ச் செல்வி திட்டமிட்டுள்ளார்.
  • எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க முத்தமிழ்செல்வி நிதியுதவி கோரியதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில், பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
  • மேலும் அவருக்கு சாதனையை நிறைவு செய்திட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்