#Breaking|| 3 அரசு பள்ளி மாணவர்களின் உயிரை பறித்த அதிவேக கார்.. சாலையில் சிதறிய புத்தக பைகள்.. வாணியம்பாடியில் அதிர்ச்சி

x
  • வாணியம்பாடி அருகே கார் மோதி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
  • சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார், சைக்கிளில் சென்ற பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்து
  • பள்ளி மாணவர்கள்
  • ரபீக் (13), சூர்யா (11),
  • விஜய் (13) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
  • பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு

Next Story

மேலும் செய்திகள்