#BREAKING ||சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

x
  • தொடர் கனமழையால் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கவ்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
  • சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நள்ளிரவில் தொடர் கன மழை
  • அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 14 செ.மீ மழை பதிவானது

Next Story

மேலும் செய்திகள்