சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு.. இன்று மாலை முதல்..

x
  • மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
  • மகர விளக்கு கால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 20ம் தேதி அடைக்கப்பட்டது.
  • இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
  • இன்று பிற்பகலுக்குப் பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
  • நாளை முதல் வரும் 17ம் தேதி வரை தினமும் நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
  • இம்முறையும் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என சபரிமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்