#BREAKING || ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

x
  • "ஆர்எஸ்எஸ் பேரணிக்கு முழுமையாக தடை விதிக்கும் எண்ணம் இல்லை, ஆனால் ஒவ்வொரு தெருவிலும் பேரணியை நடத்த அனுமதி அளிக்க முடியாது".
  • உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம்.
  • சட்டம் ஒழுங்கு தமிழ்நாடு அரசின் பொறுப்பாக உள்ளதால், இஷ்டம் போல் பேரணியை நடத்த அனுமதிக்க முடியாது - தமிழக அரசு.
  • பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பு விவகாரம், கோவை சம்பவம் போன்றவற்றால் 6 மாவட்டங்களில் அனுமதி வழங்க முடியாது - தமிழ்நாடு அரசு.
  • ஏற்கனவே நடத்தப்பட்ட பேரணி அமைதியாக நடந்து முடிந்துள்ளது, மத்திய அரசால் பிஎஃப்ஐ தடை செய்யப்பட்டுள்ளது - ஆர்எஸ்எஸ் தரப்பு. கண்ணை மூடிக்கொண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கக் கூடாது - தமிழ்நாடு அரசு.

Next Story

மேலும் செய்திகள்