#BREAKING || ராகுல் காந்தி பதவி பறிப்பு - உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு மனு | Rahulgandhi

x
  • எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து மனு
  • மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3) பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
  • பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன்
  • தகுதி நீக்க சட்டப்பிரிவு அடிப்படை உரிமைக்கு எதிரானது- மனுதாரர்
  • தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு சட்டவிரோதமானது என அறிவிக்க மனுதாரர் வலியுறுத்தல்
  • எம்பி பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சட்டப்பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

Next Story

மேலும் செய்திகள்