#BREAKING || "ராகுல் காந்தி குற்றவாளி"- குஜராத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | RahulGandhi

x
  • "பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி"
  • குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
  • சூரத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு

Next Story

மேலும் செய்திகள்