பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் - தலைநகர் டெல்லியில் பரபரப்பு

x
  • டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக வாசகம் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
  • தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடிக்கு எதிராக "மோடியை அகற்று ; நாட்டை காப்பாற்று" என்ற வாசகத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
  • இது தொடர்பாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை போலீசார் அப்புறப்படுத்தி 4 பேரை கைது செய்தனர்.
  • இந்நிலையில், வாகன சோதனையின் போது, இந்த வகையிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து செய்துள்ளனர்.
  • மேலும், இந்த சுவரொட்டிகளை ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்