குடும்பத்துடன் சென்று தாயின் அஸ்தியை கங்கை ஆற்றில் கரைத்த ஓபிஎஸ்

x
  • முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது தாயாரின் அஸ்தியை, கங்கை ஆற்றில் கரைத்தார்.
  • ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பால் காலமானார்.
  • தொடர்ந்து, பெரியகுளம் நகராட்சியில் உள்ள பொது மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது
  • . இதையடுத்து, தகனம் செய்யப்பட்ட தாயின் அஸ்தியை எடுத்துக்கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தனி விமான மூலம் காசிக்கு சென்றனர்.
  • இதனை தொடர்ந்து தாயின் அஸ்திக்கு, பூஜைகள் செய்த பின்பு காசியில் உள்ள கங்கை ஆற்றில் ஓ.பி.எஸ் அதனை கரைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்