"தமிழ்நாட்டில் ஒமிக்ரான் கொரோனா இருக்கிறது" - அமைச்சர் மா.சு. ஷாக் தகவல் | Omicron | Ma Subramanian

x
  • திருவள்ளூர் மாவட்டம் கொள்ளுமேட்டில், சித்த மருத்துவ நலவாழ்வு மையம் மற்றும் இலஞ்சி மன்றம் என்ற சித்த மருத்துவ பள்ளி சுகாதார திட்டம் ஆகியவற்றை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
  • இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பெரும்பாலானோருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாகவும், சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்