#BREAKING || நீலகிரியில் சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி இறந்த சம்பவம் - முதல்வர் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

x
  • நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரை சாப்பிட்டு மாணவி இறந்த சம்பவம்
  • இறந்த மாணவி குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
  • சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க ஆணை
  • மாணவிகள் நாசஜியா, ஆயிஷா, குல்தூண் நிஷா ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

Next Story

மேலும் செய்திகள்