வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானில் விழுந்ததால் பரபரப்பு - ஜப்பான் பிரதமர் அதிர்ச்சி தகவல்

x
  • வட கொரியா ஏவிய ஏவுகணை, ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.
  • கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக்கைடா மாகாணத்தின் மேற்கு ஒஷிமா அருகே தீவு அருகே விழுந்த‌தாக தெரிவித்துள்ளார்.
  • 5.21 மணிக்கு ஏவப்பட்ட ஏவுகணை, 66 நிமிடங்கள் வானில் பறந்து 6.27 மணிக்கு கடலில் விழுந்த‌தாகவும், சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவுவு சென்றதாகவும் ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்