#BREAKING | வடமாநிலத்தவர்கள் குறித்து வதந்தி பரப்பிய விவகாரம் - 3 பேர் மீது வழக்குப்பதிவு - தமிழக காவல்துறை விளக்கம்

x
  • தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய விவகாரம். 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை அதிரடி.
  • திருப்பூர் மாவட்டத்தில் 2 பேர் மீதும், தூத்துக்குடியில் ஒருவர் மீதும் பதிவு.
  • திருப்பூரில் முகமது தன்வீர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு. தூத்துக்குடியை சேர்ந்த பிரசாந்த் உமராவ் என்பவர் மீது வழக்குப்பதிவு. வதந்தி பரப்புவோரை கைது செய்ய டிஜிபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைப்பு.

Next Story

மேலும் செய்திகள்