#BREAKING | வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.. நா.த.க பேரணிக்கு மறுப்பு - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • வட மாநில தொழிலாளர்களை முறைப்படுத்த கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி வழக்கு.
  • அனுமதி வழங்க மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.
  • வட மாநில தொழிலாளர்களை ஒழுங்குமுறை படுத்துவது தமிழக அரசின் அதிகாரத்திற்கு கீழ் வராது - நீதிபதி கருத்து.
  • வடமாநில தொழிலாளர்கள் விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கூட்டத்திற்கு அனுமதிக்க முடியாது - தமிழக அரசு

Next Story

மேலும் செய்திகள்