#BREAKING || தமிழர்கள் தன்னை தாக்குவதாக நடித்து வீடியோ போட்ட ஜார்க்கண்ட் நபர் சிக்கினார் - சென்னை பொத்தேரியில் பிடித்த போலீஸ்
- வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்.
- செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் தங்கியிருந்த ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவர் கைது.
- இரு பிரிவினர் இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
- உடந்தையாக இருந்த மேலும் 6 பேர் மீது வழக்குப்பதிவு.
Next Story