கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரம் : கந்துவட்டி அனிதா கைது

ரூ.5 லட்சத்திற்கு ரூ.12 லட்சம்... காவலர் தற்கொலை - கந்துவட்டி பெண் அனிதா கைது...

கடலூர், புவனகிரி அருகே கந்துவட்டி கொடுமையால் ஆயுதப்படை காவலர் தற்கொலை செய்த விவகாரத்தில் கந்துவட்டி அனிதா கைது

காவலர் செல்வகுமாருக்கு ₨5 லட்சம் வழங்கிய நிலையில் ₨12 லட்சம் கேட்டு மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டதாக புகார்


Next Story

மேலும் செய்திகள்