'பேரன்களை அடிக்காதே' என சொன்ன தாத்தா... கிணற்றில் வீசி துடிதுடிக்க கொன்ற தாய் - வேலை முடிந்து தேடிவந்த கணவனுக்கு அதிர்ச்சி

x
  • நாமக்கல் அருகே 2 மகன்களை கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை
  • தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு
  • பெண்ணின் தந்தையும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
  • மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

Next Story

மேலும் செய்திகள்